டென்மார்கில் வாழும் மாதகலைச் சேர்ர்த திரு ஸ்ரீ கதிர்காமநாதன் அவர்களின் கண்ணீர் அஞ்சலிகள் :

இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் ஓய்வு பெற்ற தலைவரும், நேற்று வரை [19-11-2023]இச்சங்கத்தின் ஆலோசகராகவும் செயற்பட்ட சமூகத் தொண்டரான அமரர் திரு அ.சந்தியாப்பிள்ளை அவர்கள்  இறுதியாக 19-11-2023 அன்று  "பசுமையில் மாதகல்" நிகழ்வில் கலந்து கொண்டு மங்கள விளக்கேற்றியும், மரம் ஒன்றினையும் பூமித் தாயின் வளம் செழிக்க நாட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது. 

 [20-11-2023 அன்று இறைவனடி சேர்ந்துள்ளார்].



 

Partager:  

Commentaires