மீள் குடியேற்றம் செய்யப்பட்டு 20 வருடங்களின் பின் மாதகல் நலன்புரிச் சங்கத்தினால் வழங்கப்பட்ட புதிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இம் மைதானத்தை கௌரவ விருந்தினர் வி. சிற்றம்பலம் (மாதகல் நலன்புரிச் சங்க தலைவர்- ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர்) திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சிறப்பு விருந்தினர் திரு.ச. சிவானந்தராஜா அவர்கள் (கோட்டக்கல்விப் பணிப்பாளர் சண்டிலிப்பாய்) அவர்களும் கௌரவ விருந்தினராக வி. சிற்றம்பலம் (மாதகல் நலன்புரிச் சங்க தலைவர்- ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர்) அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
Inscription à :
Publier les commentaires (Atom)








































































