கனடா மாதகல் முன்னேற்றக்கழகத்தின் 2015 கலைநிகழ்சியின் ஊடாக. போரினால் பாதிக்கப்பட்ட கனடா மாதகல் முன்னேற்றக்கழகத்தின் 2015 கலைநிகழ்சியின் ஊடாக...!

0 comments
போரினால் பாதிக்கப்பட்ட. கிளி, முல்லை, வவுனியா ,யாழ்ப்பாணம், மன்னார், மாவட்டங்களைச் சேர்ந்த முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் 106 பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.











Aucun commentaire:

Enregistrer un commentaire