திரு.சேதுராசா மார்க்கண்டு

0 comments
..::அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ்::...
 
மாதகலைப் பிறப்பிடமாகவும், வவுனியா மணியர்குளத்தை வசிப்பிடமாகவும் அராலி தெற்கு வட்டுக்கோட்டையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சேதுராசா மார்க்கண்டு 12.04.2019 அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான சேதுராசா - செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா - செல்லம்மா தம்பதிகளின் பாசமி மருமகனும், காலஞ்சென்ற பரஞ்சோதியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் இராசலட்சுமி, நாகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, ராமசாமி மற்றும் கந்தசாமி ஆகியோரின் மைத்துனரும், நந்தகுமார் (கனடா), உதயராணி (அராலி), சேதுராசா (மணியர்குளம்), நிர்மலாதேவி (ஜேர்மனி), சிறிதரன் (கனடா), ஆனந்தராசா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், கிருஸ்ண குமாரி (கனடா), சிவபாதம் (அராலி), திலகவதி (மணியர்குளம்), கடம்பராசா (ஜேர்மனி), திருஞானவதனி(கனடா) ஆகியோரின் அன்புமாமனாரும், ஜோதினி, ரிஷாந்தினி, கீதாயினி, மிலோஜினி, கயதீசன், வேணுகா, சுவர்ணலோகா, பவித்திரன், சஜீவா, சஞ்சிகா, ராஜதிலக், கிருத்துசன், பர்ஷா ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (15.04.2019) திங்கட்கிழமை முற்பகல் 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் அராலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். தகவல்: குடும்பத்தினர். சிவபாதம் (அராலி)-0779583637 சிவம்(வவுனியா)-0778730804

Aucun commentaire:

Enregistrer un commentaire