நுணசை வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி அதிபர் தலைமையில் நடைபெற்றது. இதில் விருந்தினர்களாக திரு.K.கனகேஸ்வரன் கிராமசேவையாளர், திரு.S.சுஜீபன், பிரதேச சபை உறுப்பினர் திருமதி.V.சிவனேஸ்வரி, (தமிழ் தேசிய மக்கள் முன்னணி) பிரதேச சபை உறுப்பினர் திரு.N.V.சுப்பிரமணியம் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.































































