உங்களின் மறக்கமுடியாத நினைவுகளாக இருக்கின்ற புகைப்படங்களை..!

0 comments

மலரும் நினைவுகளில்- 

அமரர் தொம்மைப்பிள்ளை சுவாம்பிள்ளை.

     தலைமே ஆசிரியர்,(அந்தோனியார் ஆலய வளாகத்தில் முன்னர் இயங்கிய கத்தோலிக்க பாடசாலையில் கற்பித்தவர்.1905ம்ஆண்டளவில்..)

[சட்டம்பியார் என அழைக்கப்படுபவர்] அவரது 60வது வயதில் எடுத்தபடம். இவர் தொடர்பான ஒரு புத்தகமும் அப்போது வெளியிடப்பட்டது .

{அனந்தராசா (மகிழ்மன்னன்) அவர்களின் தாயின், தகப்பனின், தகப்பன்தான் இவர்.}

அடுத்து,அனந்தராசா (மகிழ்மன்னன்) அவர்களின் பெற்றோர்- 03/03/1943இல் திருமணத்தின்போது எடுத்த படம். 

1985முதல் 2012 வரை நோர்வேயில் வாழ்ந்து (69வருட மணவாழ்க்கை.)அங்கேயே 

[96வயது,88வயது]மரணமானார்கள்.



உங்களின் மறக்கமுடியாத நினைவுகளாக இருக்கின்ற புகைப்படங்களை, தந்து உதவினால் மறக்கமுடியாத அந்த நாட்களின் நினைவுகளை மீண்டும் மீட்டுப்பார்கமுடியும்.


புகைப்படங்களை தந்து உதவிய அனந்தராசா (மகிழ்மன்னன்) அவர்களுக்கு எமது நன்றியை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

Phone + viber: 0033751011981 (kumar), Français
E-Mail: Mathagal.net@Gmail.com



1960இல் எடுத்த படம்.
1963 பெப்ரவரியில் எடுத்த படம்.
நம்ம ஊரு கிராமத்து சிறுவர்கள் '90s Kids'


Aucun commentaire:

Enregistrer un commentaire