கனடா டொரொன்டோவை சேர்ந்த திரு.திருமதி.சுபாகரன் சுகந்தி குடும்பத்தினர் மாதகலைச் சேர்ந்த மிகவும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட..!

0 comments
கனடா டொரொன்டோவை சேர்ந்த திரு.திருமதி.சுபாகரன் சுகந்தி குடும்பத்தினர் மாதகலைச் சேர்ந்த மிகவும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட 33 குடும்பத்திற்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கருணை உணர்வேடு உதவிய திரு.திருமதி.சுபாகரன்(கண்ணன்) குடும்பத்தினருக்கு மாதகல் மக்கள் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.














 

Aucun commentaire:

Enregistrer un commentaire