அமரர்.கந்தையா மார்க்கண்டு
யாழ் மாதகல் நாவலர் வீதியை பிறப்பிட மாகவும், முத்தையன் கட்டு கணேசபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா மார்க்கண்டு அவர்கள் 22|04|2023 அன்று காலமானார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 23/04/2023 ஞாயிற்றுக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் முத்தையன் கட்டு இந்து மயானத்தில் தகணம் செய்யபட்டும்'
தொடர்புகளுக்கு
மனைவி :-0777891107 சகோதரி: 07700 83431