வெசாக் தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் (2023-05-02) j/150 மாதகல் கிழக்கு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட கடற்கரைப் பகுதி கிராம மட்ட உத்தியோகத்தர்கள், கடற்றொழில் சங்க பிரதிநிதிகள்,கிராம மக்களால் ஆகியோரால் துப்பரவு செய்யப்பட்டது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மாதகல் மேற்கைச் சேர்ந்த பூபாலசிங்கம் அன்பழகன் அவர்களால் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 40 (மா(Tomjersy), மா(விளாட்), தோடை,பலா) ஆகிய மரக்கன்றுகள்.
வெசாக் வாரத்தின் முதல் நாள் நிகழ்வாக 02.05.2023 செவ்வாய்கிழமை அன்று கிராம மட்ட உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டு, கிராம செயலகங்களில் நாட்டப்பட்டன.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)