மாதகல் புனித தோமையார் ஆலய வருடாந்த பெருவிழா நிகழ்வுகளின் காணொளி பதிவுகளை பார்வை இடலாம்…!

0 comments

புனிதரின் பெருவிழாவிற்கான முதல் நாளாகிய 02.07.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை நடைபெற்ற திருப்பலி மாதகல் பங்குத்தந்தை றோய்பேடினன் அடிகளாரின் வழிநடத்தலில் இளவாலை மறைக்கோட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜேக்குமார் அடிகளாரின் தலைமையில் இடம்பெற்றது தொடர்ந்து அருட்தந்தை ஜெயபாலன் (அ ம தி) அடிகளாரல் நற்கருணை வழிபாடும் நற்கருணைப் பவனியும், நற்கருணை ஆசீரும் இடம்பெற்றது.


புனிதரின் பெருவிழாவிழாத் திருப்பலி 03.07.2023 திங்கட்கிழமை அன்று மாதகல் பங்குத்தந்தை றோய்பேடினன் அடிகளாரின் வழிநடத்தலில் முன்னை நாள் பங்குத்தந்தையும் கிளிநொச்சி மறைக் கோட்ட குரு முதல்வருமான அருட்தந்தை சகாயநாயகம் அடிகளாரின் தலைமையில் இடம்பெற்றது.தொடர்ந்து புனிதரின் திருச்சுருபப் பவனியும், திருச்சுருப ஆசீரும் இடம்பெற்றது.





































































































மாதகல் புனித தோமையாரின் பெருவிழாவிற்கு ஆயத்த நாளாகிய 24/06/2023 சனிக்கிழமை அன்று நண்பகல் 12 :00 மணிக்கு பங்குத்தந்தை றோய்பேடினன் அடிகளாரால் ஆசீர்வதிக்கப்பட்டு ஆலய மக்களால் கொடிமரம் உயர்த்தப்பட்டது.









Aucun commentaire:

Enregistrer un commentaire