யா/மாதகல் சென்.ஜோசப் மகா வித்தியாலயத்தில்15.09.2023 வெள்ளிக்கிழமை அன்று சிரமதானம் சண்டிலிப்பாய் பிரதேச செயலக வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்டது..!

0 comments

  இதில் பாடசாலைச் சமுகத்தினர், கிராம மட்ட உத்தியோகத்தர் கலந்து கொண்டனர்.






தமிழ்மொழி வாழ்த்து - மாதகல் சென் ஜோசேப் மகாவித்தியாலய மாணவர்கள் பாடியது. 19-08-2023 இலங்கை-யாழ்ப்பாணம் பொதுநூலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இனிய நந்தவனம் - இலங்கைச் சிறப்பிதழ் அறிமுக விழாவில் பாடியது.

Aucun commentaire:

Enregistrer un commentaire