மாதகல் புனித தோமையார் முன்பள்ளி சிறுவர்களுக்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தால் வல்லாரைக் கன்றுகள் வழங்கப்பட்டன..!

0 comments

மாதகல் புனித தோமையார் முன்பள்ளி சிறுவர்களுக்கு 04.10. 2023 புதன் கிழமை அன்று சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தால் வல்லாரைக் கன்றுகள் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.





 

Aucun commentaire:

Enregistrer un commentaire