அமரர் சந்திரசேகரம் சச்சிதானந்தன(ஆனந்தி)

0 comments


 மாதகல் வடக்கை பிறப்படமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரம்    சச்சிதானந்தன அவர்கள் 16.10.2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னாரின் ஈமக்கிரிகைகள் 17.10.2023 செவ்வாய்க்கிழமை காலை 10:00 மணியளவில்  அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 
தகவல் 
குடும்பத்தினர்  

Aucun commentaire:

Enregistrer un commentaire