யா மாதகல் நுணசை வித்தியாலயத்தில் உளநல நாள் நிகழ்வும் மாணவர் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வும்..!

0 comments
உளநல நாள் நிகழ்வும் மாணவர் தலைவர்களுக்கு சின்னம் சூட்டுதலும்...
யா மாதகல் நுணசை வித்தியாலயத்தில் உளநல நாள் நிகழ்வும் மாணவர் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வும் 17.11.2023 வெள்ளிக்கிழமை அன்று பாடசாலையின் பிரதான மண்டபத்தில் பாடசாலை முதல்வர் திரு பொ.ஆறுமுகறஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு வீ. கதிர்காமநாதன் (டென்மார்க் மாதகல் நலன்புரிச் சங்க தலைவர், உளவளத்துணை நிபுணர்) அவர்கள் கலந்து சிறப்பித்தார் இதன் போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும் நடைபெற்றது.




























 

Aucun commentaire:

Enregistrer un commentaire