மாதகல் நுணசை முருகன் அறக்கட்டளையால் மானிப்பாய் கட்டுடையில் மிகவும் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மூன்று குடும்பங்களுக்கு புலம் பெயர்ந்து வரும் கனடா முத்துலிங்கம், அரவிந்தன், கல்ரோயர், கனடா இராஜேஸ்வரி கோவில் பத்தர் ஆகியோரின் நிதியுதவியில் மலசலகூடம் கட்டி கொடுக்கப்பட்டது.
Inscription à :
Publier les commentaires (Atom)








