அமரர்.அந்தோனிப்பிள்ளை லூர்துநாயகி
மாதகல் தோமையார் வீதியைப் பிறப்படமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை லூர்துநாயகி அவர்கள் 19.11.2023 அன்று காலமானார்.
அன்னாரின் பூதவுடல் 20.11.2023 திங்கட்கிழமை பி.ப 2:30 மணியளவில் கனால் வீதி மாதகலில் உள்ள அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல்த் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்