மாதகல் பங்குத்தந்தை வணபிதா R.H சகாயநாயகம் அடிகளார் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் தமது வகுப்பறையில் ஆசிரியர்களுடன் இணைந்து தமது காலை உணவை பகிர்துண்டனர் . தொடர்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் மென்பந்து துடுப்பாட்ட போட்டி இடம் பெற்றது. இதில் ஆசிரியர் அணி வெற்றி பெற்றது போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம் பெற்றது…
Inscription à :
Publier les commentaires (Atom)



















