2004ல் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை காவு கொண்ட சுனாமி பேரலை இடம் பெற்று (26/12/2018)அன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது..!!

0 comments
2004ல் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை காவு கொண்ட சுனாமி பேரலை இடம் பெற்று (26/12/2018)அன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. இந்த சுனாமி பேரலையினால் உயிரிழந்த அனைவரினதும் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போமாக....!!



Aucun commentaire:

Enregistrer un commentaire