யாழ் மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் கால்கோள் விழா மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு..!

0 comments
யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் எமது  நிவேன்ஸ்போட்டோஸ் நிறுவனத்தால் 105 மாணவர்களுக்கு தென்னங்கன்று மற்றும் பழ மரக்கன்றுகள் மற்றும் நுண்ணறிவு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
எம்மால் சமூகமளிக்க முடியாத சந்தர்ப்பத்தில் எமக்காக சென்றசுரேஷ்  ( Tamil Memories )அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

மற்றும் தென்னங்கன்று பழ மரக்கன்றுகள் வாங்க உதவி செய்த சுபாஸ் , கோகுல்ராஜ், சிவகணேஷ் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
பிற்குறிப்பு :
எனது ஆரம்பகால பாடசாலை வாழ்க்கை ஆரம்பிக்கப்பட்டது யாழ் மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயம் .












Aucun commentaire:

Enregistrer un commentaire