அமரர் சுப்பிரமணியம் கேமாங்கனி

0 comments
 

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் கிளிநொச்சி அம்பாள்குளத்தை வசிப்பிடமாகவும்  கொண்ட சுப்பிரமணியம் கேமாங்கனி அவர்கள் 19-01-2020 ஞாயிற்று கிழமை அன்று காலமானார்.

 அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பின்னர் அறிவிக்கபடும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

சந்திரமலர் மரியநாயகம் ( அக்கா) மாதகல் 0214329229   

Aucun commentaire:

Enregistrer un commentaire