நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக நீண்ட நாட்களுக்கு பின் மாதகல் மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக மாதகல் கிழக்கு, காஞ்சிபுரவீதி, மாதகல் வில்வளை, சகாயபுரம் ஆகிய இடங்களுக்கு பழுதடைந்த மின் குமிழ்கள் மாற்றும் திருத்தங்களும் மாதகல் பிரதேசபை உறுப்பினர் V.சிவனேஸ்வரி தலைமையில் 25.08.2020 அன்று இடம் பெற்றன.
Inscription à :
Publier les commentaires (Atom)




