1)பிரதம விருந்தினர். அருட்பணி.C.J. அன்ரனிபாலா (பங்குத்தந்தை)
2)சிறப்பு விருந்தினர்கள்- திரு.K. மணிவண்ணன் (பழைய மாணவன், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர், பருத்தித்துறை)
3) திரு.R.சஞ்சீவன் (மாதகல் நலன்புரிச் சங்க தலைவர்)
ஓய்வுபெற்ற இலங்கை வங்கி ஊழியர்களின் ஒத்துழைப்புடன் விளையாட்டு முற்ற உபகரணங்கள் திருத்தப்பட்டு, வர்ணம் பூசப்பட்டு 03.02.2021 அன்று திறந்து வைக்கப்பட்டது.




























