மீள்குடியேற்ற மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஐனாதிபதி செயலணியின் முன்னாள் செயலாளரும் தற்போது பொதுச்சேவை ஆனைக்குழுவின் உறுப்பினருமாகிய உயர் திரு வேலாயுதம் சிவஞானசோதி அவர்களின் திடீர் மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
பிரிவைப் பகிரும்
கலைமகள் சனசமூக நிலையம்
வில்வளை மாதகல்

