அமரர். சின்னத்தம்பி இராசரத்தினம்

0 comments

::முதலாம் ஆண்டு நினைவஞ்சலி::…


யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், சுதுமலையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இராசரத்தினம் அவர்கள் 05-06-2021 சனிக்கிழமை அன்று மாதகலில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற குணமணிதேவி(ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ் சுதுமலை வடக்கு தமிழ் கலவன் பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான இராசமணி, புவனேஸ்வரி மற்றும் சோதி(கொலண்ட்), ஜெயராணி(சண்டிலிப்பாய்), சிவபாலன்(சுவிஸ்), நிர்மலா(மாதகல்) ஆகியோரின் மூத்த சகோதரரும்,காலஞ்சென்றவர்களான செல்வராசா, தவராசா, தவச்செல்வம் மற்றும் விஜயராசா, குணதேவி, சிவாஜி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,விஷாந்தினி- பகீரதன்(சுவிஸ்), தர்ஷிகா- ஜெனார்த்தனன்(லண்டன்), மகாதேவா- றஞ்சினிதேவி(பிரான்ஸ்), மஞ்சுளா- ஞானசீலன்(பிரான்ஸ்), தயாளினி- கலைச்செழியன்(பிரான்ஸ்), பிரமிளா- யோகேஸ்வரன்(கனடா), சுகன்யா- விக்னேஸ்வரன்(கனடா), இரகுமலா- துஷ்யந்தன்(கனடா), சிவகுமரன் -செல்வபாலினி(பிரான்ஸ்), சிவறஞ்சினி- ஜெயக்குமார்(கனடா), அனித்தா- யதீஸ்(சண்டிலிப்பாய்), தர்ஷன் -கிரிஷா(லண்டன்), லக்‌ஷன்(பிரான்ஸ்), தனுஜா- சுதாகரன்(பிரான்ஸ்), தயாளன், சங்கீதா(கனடா), கிருஷாந்தன்(ஜேர்மனி), கோஷிகன், யாழினி(மாதகல்) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 06-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: துஷ்யந்தன் சிவராஜா(கனடா)

தொடர்புகளுக்கு
 சோதி - சகோதரிMobile : +31455326818 
சோதி - சகோதரிMobile : +16473617049 
ஜெயராணி விஜயராசா - சகோதரிMobile : +94212052832 
சிவபாலன் சின்னத்தம்பி - சகோதரன்Mobile : +41419170150 
நிர்மலா சிவாஜி - சகோதரிMobile : +94212211286 
மகாதேவா தவராசா - மருமகன்Mobile : +33652405331


முன்னாள் பொது முகாமைளார் (மானிப்பாய் பலநோக்கு கூட்டுறவு சங்கம்) மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர் (யாழ் மானிப்பாய் மெமோறியல் ஆங்கில பாடசாலை) 


மாதகலை பிறப்பிடமாகவும் சுதுமலையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி - இராசரத்தினம் அவர்கள் கடந்த (05.06.2021) சனிக்கிழமை மாதகலில் இறைபதம் அடைந்தார்.


அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி - தங்கம் தம்பதியரின் அன்பு மகனும், 


காலஞ் சென்ற இராசையா -சிவபாக்கியம் தம்பதியரின் அன்பு மருமகனும்,


காலஞ்சென்ற குணமணிதேவியின் (ஓய்வுபெற்ற ஆசிரியர். யாழ் சுதுமலை வடக்கு தமிழ் கலவன் பாடசாலை ) அன்புக் கணவரும்,


காலஞ்சென்றவர்களான இராசமணி, புவனேஸ்வரி மற்றும் சோதி (கொலண்ட்), ஜெயராணி (சண்டிலிப்பாய்), சிவபாலன் (சுவிஸ்), நிர்மலா (மாதகல்) ஆகியோரின் மூத்த சகோதரனும், 


காலஞ்சென்றவர்களான செல்வராசா, தவராசா, தவச்செல்வம் மற்றும் விஜயராசா, குணதேவி, சிவாஜி ஆகியோரின் மைத்துனரும், 


விஷாந்தினி - பகீரதன் (சுவிஸ்), தர்விகா ஜெனார்த்தனன் (லண்டன்), மகாதேவா - றஞ்சினி தேவி (பிரான்ஸ்), மஞ்சுளா - ஞானசீலன் (பிரான்ஸ்), தயாளினி கலைச்செழியன் (பிரான்ஸ்), பிரமிளா - யோகேஸ்வரன் (கனடா), சுகன்யா - விக்னேஸ்வரன் (கனடா), இரகுமலா - துஷ்யந்தன் (கனடா), சிவகுமரன் செல்வ பாலினி (பிரான்ஸ்), சிவறஞ்சினி ஜெயக்குமார் (கனடா), அனித்தா யதீஸ் (சண்டிலிப்பாய்), தர்ஷன்-கிரிஷா (லண்டன்), லக்ஷன் (பிரான்ஸ்), தனுஜா - சுதாகரன் (பிரான்ஸ்), தயாளன்-சங்கீதா (கனடா), கிருஷாந்தன் (ஜேர்மனி), கோஷிகன், யாழினி (மாதகல்) ஆகியோரின் மாமாவும் ஆவார். 


அன்னாரின் இறுதிக்கிரியைகள் கடந்த (06.06.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெற்றது. 


இந்த அறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளவும்.


மாதகல் கிழக்கு,

மாதகல்.


தகவல்: சகோதரிகள் திருமதி. சிவாஜி- நிர்மலா 021 2211 286, 077 302 4449 

திருமதி. விஜயராசா - ஜெயராணி 021 205 2832

Aucun commentaire:

Enregistrer un commentaire