பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 17ஆவது ஒன்றுகூடலிற்கு [10-0-2021]கிடைக்கப்பெற்ற இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் வாழ்த்துச் செய்தியும், ஒரு சில பதிவுகளும்,
17ஆவது ஒன்று கூடல் அன்று பிரான்ஸ் நாட்டில் உயர்தராதரப் பரீட்சையில் [BACCALAUREAT] சித்தியடைந்த, எமது சங்க அங்கத்தவர் குடும்பங்களின் 17 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். இதுவரை எமது சங்க அங்கத்தவர் குடும்பங்களின் 57 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், ஒவ்வொரு மாணவரிற்கும் 200யூறோ வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


