சுவிஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் பூரண அனுசரணையுடன் மாதகல் சமூக அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான 04ம் கட்ட வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வுகள்..!

0 comments

30.12.2021 அன்று இடம் பெற்ற நிகழ்வில் மாதகல் பங்குத்தந்தையும் மாதகல் சமூக அபிவிருத்திச் சங்க தலைவருமான அருட்பணி அன்ரனிபாலா அடிகளார் தலைமை தாங்கினார். J/150 கிராம சேவையாளா் ஜேம்ஸ் பொப்லர், மாதகல் சமூக அபிவிருத்திச் சங்க செயலாளர், மாதகல் சமூக அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பயனாளிகள் எனப் பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
 இதில் பயனாளிகளிற்கு வாழ்வாதார உதவிக்காக ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டன.


























 

Aucun commentaire:

Enregistrer un commentaire