அமரர்.நீக்கிலப்பிள்ளை பத்திநாதர் (மந்திரி)

0 comments



மாதகல் கனால் வீதியைப் பிறப்பிடமாவும் வசிப்பிடமாகவும் கொண்ட நீக்கிலப்பிள்ளை பத்திநாதர் அவர்கள் 13.05.2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை 14.05.2022. காலை 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பூதவுடல் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 
 
 தகவல் 
குடும்பத்தினர்

Aucun commentaire:

Enregistrer un commentaire