பிரித்தானியா மாதகல் நலன்புரிச் சங்கம் 3 ஆவது வருடமாக 2022ஆம் ஆண்டிலும், மாதகல் நுணசை பாடசாலையில் மேலதிக ஆங்கில வகுப்புகள் நடைபெற, இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக அனுப்பிய எழுபத்திரண்டாயிரம் [72,000]ரூபாவினை புதன்கிழமை 15-06-2022 அன்று இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் மூலமாக, பொன்னுத்துரை சிறுவர் நூலகத்தில் பணிபுரியும் திருமதி வேணுதா அவர்கள் மாதகல் நுணசை பாடசாலையின் அதிபர் திரு ஆறுமுகறஞ்சன் அவர்களிடம் வழங்கினார்.
Inscription à :
Publier les commentaires (Atom)
.jpg)
.jpg)
.jpg)