மாதகல் மேற்கை வசிப்பிடமாகவும் புலம்பெயர்ந்து ஜேர்மனில் வசிப்பவருமாகிய பூ. அன்பழகன் அவர்கள் உயரப்புலம் விவசாய பெண்கள் அமைப்பு கேட்டுக்கொண்டதற்கு..!

0 comments

உலர் உணவு வழங்கல் விவசாய தொழிலாளர் பெண்கள் அமைப்பு உயரப்புலம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க திரு. வி. சிற்றம்பலம் அவர்களின் சிபார்சுடன் மாதகல் விவசாய சம்மேளனத் தலைவர். திரு. சி. தவராசா தலைமையில் திரு.வே.பூ. அன்பழகன் நிதி பங்களிப்பில் இருபத்தி நாலு (24) பயனாளிகளுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. மேற்படி பெண் தொழிலாளர் அமைப்பு கேட்டுக் கொண்டதற்கு இணங்க பணையால் விழுந்து இருந்த பெண் தலைமைத்துவ குடும்பங்கள் இரண்டு பயனாளிகளுக்கு ரூபா ஐம்பதினாயிரம் (50000) திரு.வே.பூ. அன்பழகன் அவர்களால் நிதி வழங்கப்பட்டது. மேற்படி இவ் வுதவிதிட்டத்தை வழங்கிய திரு.வே.பூ. அன்பழகன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.



































*************************************************************************************

 

Aucun commentaire:

Enregistrer un commentaire