மாதகல் மேற்கைச் சேர்ந்தவரும் யா/மாதகல் நுணசை வித்தியாலயத்தின் பழைய மாணவனும் புலம்பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசிப்பவருமாகிய பூ.அன்பழகன் அவர்கள் 08/05/2023 அன்று தான் கல்வி கற்ற பாடசாலைக்கு மாணவர்களிடையே விளையாட்டுத் திறனை ஊக்குவிக்குமுகமாக கரப்பந்தாட்டக் கம்பங்கள் வலைப்பந்தாட்ட கம்பங்கள் புனரமைப்பு, கம்பங்கள் நாட்டைவதற்கான செலவீனங்கள் அனைத்து சேவைகளையும் வழங்கி உதவியமைக்காக யா/மாதகல் நுணசை வித்தியாலய சமூகத்தினர் நன்றிகளை கூறிக்கொள்கின்றனர்.
மாதகல் மேற்கைச் சேர்ந்தவரும் புலம்பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசிப்பவருமாகிய பூ.அன்பழகன் அவர்களின் சேவைதனைப் பாராட்டி நன்றி நவிலல்..!
0
comments
Inscription à :
Publier les commentaires (Atom)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)



