அமரர்.கருணாநிதி வாசுதேவன்

0 comments



கனடா Scarborough யைப் பிறப்பிடமாகவும், Scarborough, Vancouver ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வாசுதேவன் கருணாநிதி அவர்கள் 31-05-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கருணாநிதி(மாதகல்) கௌரிதேவி(கொல்லங்கலட்டி) தம்பதிகளின் அன்பு மகனும்,

றெமினா அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுகி அவர்களின் அன்புச் சகோதரரும்,

ராஜசேகரம், சிறிதேவி(பாபு மலர்) ஆகியோரின் அன்பு மருமகனும்,

அஜானா, பிரணவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

 
கௌரிதேவி - தாய்
 
வாசுகி - சகோதரி
 
ராஜசேகரம் - மாமா
 
பிரணவன் - மைத்துனர்
 
கருணாநிதி - மகன்

 மாதகலை பிறப்பிடமாக கொண்ட  சுப்பிரமணியம் வள்ளியம்மை தம்பதிகளின் பேரனும்,  கனடாவை வதிவிடமாக கொண்ட கருணாநிதி கௌரி தம்பதிகளின் அன்பு மகனுமாகிய வாசுதேவன் அவர்கள் 31/05/2023 அகாலமரணம் ஆகிவிட்டார். 

இவர் றெமீனா இராஜசேகரத்தின் அன்பு கணவரும்,

இவர் வாசுகியின் பாசமிகு சகோதரனும், கருணாமூர்த்தியின் பெறாமகனும், விஜயலட்சுமி,  சுப்புலட்சுமியின் அன்பு மருமகனும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Aucun commentaire:

Enregistrer un commentaire