பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் 2023ஆம் ஆண்டில், 5 மாதகல் முன்பள்ளிகளின் 11 ஆசிரியர்களிற்கு, இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் மூலம் 1,32,000[ஒரு இலட்சத்தி முப்பத்திரண்டாயிரம்] ரூபாவினை வழங்கியது.

0 comments
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் 2023ஆம் ஆண்டில், மாதகல் முன்பள்ளி ஆசிரியர்களிற்கு சிறிய நிதியுதவி செய்யவென,   இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்தி சங்கத்திற்கு 1,32,000[ஒரு இலட்சத்திமுப்பத்திரண்டாயிரம்] ரூபாவினை 2023ஆம் ண்டு சித்திரை மாதம்  எமது சங்கத்தின் வங்கி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

 07-05-2023 அன்று  நடந்த மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் 30ஆவது ஆண்டு விழாவில் பங்குபற்றிய பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் கணக்காளர் திரு குகனேஸ்வரன் அவர்களும், நிர்வாக உறுப்பினர் திரு ஞானசீலன் அவர்களும் மாதகலில் இயங்கும் 5 முன்பள்ளிப் பாடசாலைகளில்  பணிபுரியும் 11 ஆசிரியர்களிற்குமுரிய 1,32,000ரூபாவினை வழங்கினார்கள். [ஒரு ஆசிரியரிற்கு  12,000ரூபா].








 

Aucun commentaire:

Enregistrer un commentaire