பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் 2023ஆம் ஆண்டில், மாதகல் முன்பள்ளி ஆசிரியர்களிற்கு சிறிய நிதியுதவி செய்யவென, இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்தி சங்கத்திற்கு 1,32,000[ஒரு இலட்சத்திமுப்பத்திரண்டாயிரம்] ரூபாவினை 2023ஆம் ண்டு சித்திரை மாதம் எமது சங்கத்தின் வங்கி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
07-05-2023 அன்று நடந்த மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் 30ஆவது ஆண்டு விழாவில் பங்குபற்றிய பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் கணக்காளர் திரு குகனேஸ்வரன் அவர்களும், நிர்வாக உறுப்பினர் திரு ஞானசீலன் அவர்களும் மாதகலில் இயங்கும் 5 முன்பள்ளிப் பாடசாலைகளில் பணிபுரியும் 11 ஆசிரியர்களிற்குமுரிய 1,32,000ரூபாவினை வழங்கினார்கள். [ஒரு ஆசிரியரிற்கு 12,000ரூபா].
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)