⚜️பாராட்டி வாழ்த்துகின்றோம்⚜️

0 comments

101 சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வில் மாதகலைச் சேர்ந்த திரு மகேந்திரம் ஸ்ரீதரன் அவர்கள் பண்டத்தரிப்பு பரிஸ் பல நோக்கு கூட்டுறவு சங்க பணியாளராக 25 வருடங்களுக்கு மேல் கூட்டுறவுத் துறைக்கு ஆற்றிய சேவையை கௌரவித்து யாழ் மாவட்ட கூட்டுறவு சபையால் 28.08.2023 அன்று பாராட்டு பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது.



 

Aucun commentaire:

Enregistrer un commentaire