மாதகல் மேற்கு J/152 கிராம சேவையாளர் அலுவலகத்தில் FRC நிறுவனம் ஊடாக சமூக மற்றும் உளவியல் பிரச்சனைகள் தொடர்பான ஒரு வருட செயற்றிட்டத்துக்கான ஆரம்ப நிகழ்வு 04.10.2023 அன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் சமூகமட்ட அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கலந்துகொண்டனர்.
Inscription à :
Publier les commentaires (Atom)
.jpg)
.jpg)
.jpg)