திருமதி.விநாயகமூர்த்தி இராயேஸ்வரி

0 comments
 

யாழ்.மாதகல் நாவலர் வீதியை வசிப்பிடமாகவும் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விநாயகமூர்த்தி இராயேஸ்வரி அவர்கள் 13–11–2019 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்  

Aucun commentaire:

Enregistrer un commentaire