அமரர்.திருமதி.கோபாலசிங்கம் வரதசிரோண்மணி (வரதம்)

0 comments

...::சாவு அறிவித்தல்::...

மாதகலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலசிங்கம் வரதசிரோண்மணி (வரதம்) அவர்கள் (13.02.2021) அன்று காலமடைந்து விட்டார்.
இவரின் இறுதிக்கிரிகைகள் (14.02.2021)இவரது வீட்டில் இடம்பெற்று மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை  உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி, கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள்.
தகவல் குடும்பத்தினர் 

Aucun commentaire:

Enregistrer un commentaire