பாடசாலை வளாகத்தை சுத்தப்படுத்தும் ஊழியருக்கான மூன்று மாத ஊதிய நிதியினை 27/03/2023 அன்று பாடசாலை அதிபர் முன்னிலையில் வழங்கி வைத்துள்ளார்.இவருக்கு பாடசாலை சமூகத்தினர் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.
Inscription à :
Publier les commentaires (Atom)
Copyright © mathagal