கடந்த 2022ம் ஆண்டு யாழ் மறைமாவட்ட ரீதியாக நடாத்தப்பட்ட மறைக்கல்வித் தேர்வு பரீட்சையில் சென் தோமஸ் றோ க பெண்கள் பாடசாலையில்..!

0 comments

கடந்த 2022ம் ஆண்டு யாழ் மறைமாவட்ட ரீதியாக நடாத்தப்பட்ட மறைக்கல்வித் தேர்வு பரீட்சையில் யா/மாதகல் சென் தோமஸ் றோ க பெண்கள் பாடசாலையில்  தரம் 4ல் கல்வி பயிலும் மாணவி செல்வி டெ.அன்ரனற் றக்சயா முதலிடம் பெற்றுள்ளார். மென்மேலும் சிறக்க பாராட்டி வாழ்த்துகிறோம்.



யா/ மாதகல் சென் தோமஸ் றோ க பெண்கள் பாடசாலையில் இடம்பெற்ற முதன்மை நிலை இரண்டின் மகிழ்ச்சிகரமான ஆரம்பம். 
31.03.2023.











 

Aucun commentaire:

Enregistrer un commentaire