அன்னார் வீரசிங்கம் சரஸ்வதி தம்பதியரின் பாசமிகு புதல்வனும் சிவப்பிரகாசம் சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மருமகனும் சந்திராதேவியின் அன்பு கணவரும், கிருஷ்ணகுமார் (கனடா),லோகேஸ்வரி(கனடா ), கணேஷகுமார் (கனடா ), காலஞ்சென்ற மயூரதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் சோபா, சாமினியின் அன்பு மாமனாரும் அஜீஸ், ஜெயன், மயூர் ஆகியோரின் அப்பப்பாவும் ஆவார். காலஞ்சென்ற கைலாசபதி, பேரின்பநாதன், தர்மேந்திரன் மற்றும் நாகேஸ்வரிதேவி (கனடா ), சறோஜாதேவி, சோமசேகரம் (கனடா ) ஆகியோரின் சகோதரனும் காலஞ்சென்ற கருணானந்தராஜா, பவானந்தன் மற்றும் நிரஞ்சலா வசந்தகுமாரி, சந்திரகுமார், நித்தியானந்தராஜா சாந்தினி, ராஜேஸ்வரன், புஷ்பராணிஆகியோரின் மைத்துனரும் ஆவார். சுதர்சன் , சண்டிகா, ஜனார்த்தனன், பார்த்திபன், கோபிகா, சுபராஜ், தாரணி, சிவானி, நிதர்ஷினி, சாயினி ஆகியோரின் மாமனாரும் கிருஸ்ணவி, பிரணவி, ஷாலினி, சாதனா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08.06.2023 அன்று முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வதிரி ஆலங்கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
லோகேஸ்வரி (மகள்) 0740343282
கிருஷ்ணகுமார் (மகன் ) 416-9372008
கணேசகுமார் (மகன் ) 416-4975675
தகவல்
குடும்பத்தினர்
