மாதகல் பாணாகவெட்டி ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலய வசந்த மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டல்..!

0 comments
மாதகல் பாணாகவெட்டி ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கான வசந்த மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் மாதகல் விபுலானந்தர் வீதியைச் சேர்ந்த அமரர்களான சுப்பிரமணியம் நாகேஸ்வரி ஆகிய பெற்றோர்களின் ஞாபகார்த்தமாக அவர்களது பிள்ளைகளின் நிதிப்பங்களிப்பில் 1800.000 (பதினெட்டு இலட்சம்) 15.07.2023 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு ஆலயப் பிரதம குருக்களால் அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.


























 

Aucun commentaire:

Enregistrer un commentaire