தனது பேச்சுத் திறன்மூலம் தனது முன்பள்ளிக்கும் ,மாதகல் கிராமத்திற்கும் பெருமை சேர்த்த மாணவி யே.கிறேசஷியாவிற்கும் இவரை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும், சகல வழிகளிலும் ஒத்துழைத்த பெற்றோருக்கும் நன்றிகளையும், பாராட்டுக்களையும் கூறி நிற்கின்றோம்.
Inscription à :
Publier les commentaires (Atom)
