எம் மாதகலூரை பூர்விகமாகவும், ஜேர்மனி நாட்டினை வதிவிடமாகவும் கொண்ட திரு. பூ. அன்பழகன் அவர்கள் தமது தந்தையாரின் ஆண்டு நினைவை முன்னிட்டு 27/06/2022 அன்று, மாதகலில் அமைந்துள்ள அனைத்து முன்பள்ளிகளிலும் சத்துணவு திட்டத்தின் முதல் ஆரம்பநிகழ்வாக உணவினை வழங்கினார்.
இவரின் சேவைக்கு அனைத்து முன்பள்ளி பாடசாலைகள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)