சர்வதேச
தந்தையர் தினத்தை முன்னிட்டு திருஇருதயநாதர் பக்திச்சபையினரால் திறந்த
அளவில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய போட்டியாளர்களுக்கு மாதகல்
புனித தோமையார் ஆலயத்தில் 18.06.2023 ஞாயிற்றுக்கிழமை காலைத் திருப்பலியைத்
தொடர்ந்து பங்குத்தந்தை அவர்களால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
Inscription à :
Publier les commentaires (Atom)











