ஸ்வர்க்கஸ்ரீ. தியாகராஜ ஐயர் கணேசசிவசண்முகசர்மா சௌந்தராதேவி

0 comments




 கொழும்புத்துறையைச் சேர்ந்த ஸ்வர்க்கஸ்ரீ. தியாகராஜ ஐயர் கணேசசிவசண்முகசர்மா அவர்களின் அன்புத் துணைவி சௌந்தராதேவி அவர்கள் 09.06.2023 இன்று  சிவபதம் அடைந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை காலை(10.06.2023) 9.00 மணியளவில் 27/4,இந்து மகளிர் கல்லூரி ஒழுங்கை கந்தர்மடம் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 

தகவல் குடும்பத்தினர்  
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

Aucun commentaire:

Enregistrer un commentaire